–கார்த்திக் குருமூர்த்தி
- பொய் கூறுவது.
- நம்மை நம்பியவர்களை கைவிடுவது.
- நடந்து முடிந்த செயலைப் பற்றி கவலை கொள்வது.
- தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது.
- மது, மாது, சூது.
- முன் கோவம் மற்றும் பகை.
- அடுத்தவர் முன் பொய் வாழ்க்கை வாழ்வது.
- விட்டுக்கொடுக்காத சுபாவம்.
- அடுத்தவர் தன்னை பற்றி என்ன நினைப்பார் என அவர் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது.
- குறை கூறுவது/ புறம் பேசுவது.
- பொறாமைப்படுவது.
- தற்பெருமை/ தான் என்ற அகம்பாவம்.
- தீயவருடனான நட்பு.
- அடுத்தவரின் வாய்ப்புகளை தட்டிப்பறிப்பது.
- பணம் இருக்கிறது என்பதற்காக ஆடம்பர செலவு செய்வது.
- பெரியோரை இழிவு செய்வது.
Leave a comment