மாமனிதர்கள்

கார்த்திக் குருமூர்த்தி

எல்லோருக்கும் நல்லவனாக இருப்பதை விட 

மனசாட்சிக்கு நல்லவனாக இருப்பதே மேலானது . 

எல்லோரும் நம்மை பாராட்டனும் 

எல்லோரும் நம்மை புகழ்ந்து பேசணும் 

நம்மை தூக்கி வைத்து கொண்டாடனும் 

என்று இதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது .

இது எதுவும் நிலைக்காது .

பின் எது நிலைத்து நிற்கும் ? —

 நம் மனசு நம்மள பாராட்டனும் 

நம் மனசாட்சி நீ நியாயமா நடந்துக்கற என்று  சொல்லனும் .

மற்ற சாட்சிகளை விட மனசாட்சியே மிகவும் முக்கியமானது 

என்று மனசுக்கு துரோகம் செய்யாமல் வாழக்கூடியவர்கள் மாமனிதர்கள்.

Leave a comment

About the author

Karthik Gurumurthy

Chennai, 600028, India and Irvine, CA

This blog catalogs my writing over the years (from 2001). Please check the archives. I write about what moves me, bothers me, angers me, amuses me, puzzles me. Most of it is born out of some personal context that I share. I also share my reflections, and hope that it invites the reader to join in and share with relevant context.

Get updates

Spam-free subscription, we guarantee. This is just a friendly ping when new content is out.