இறைவன்

கார்த்திக் குருமூர்த்தி

நிழல் தரும் மரங்களாக நிறைய மனிதர்கள் நம்மை கடந்து செல்கிறார்கள். 

நாம் தான் கையில் குடை இருக்கிறதே என்ற இருமாப்பில் அவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம் . 

சிலர் நமக்கு உதவிகரமாக இருக்கிறார்கள். சிலரை நமக்கு உதவுவதற்காக இறைவன் அனுப்பியும் வைக்கிறார் .

Leave a comment

About the author

Karthik Gurumurthy

Chennai, 600028, India and Irvine, CA

This blog catalogs my writing over the years (from 2001). Please check the archives. I write about what moves me, bothers me, angers me, amuses me, puzzles me. Most of it is born out of some personal context that I share. I also share my reflections, and hope that it invites the reader to join in and share with relevant context.

Get updates

Spam-free subscription, we guarantee. This is just a friendly ping when new content is out.