கற்றது கை மண் அளவு.  கல்லாதது உலகளவு

ஒழுக்கம்

கார்த்திக் குருமூர்த்தி

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.


ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.